Categories: இந்தியா

ஆற்றில் நடந்து சென்ற பெண் தெய்வம்…ஆசிர்வாதம் வாங்க திரண்ட பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ.!

Published by
பால முருகன்

மத்திய பிரதேசத்தில் இருக்கும் நர்மதா நதியில் ஒரு வயதான பெண்மணி நதியின் நடுவில் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, அவரை பார்த்த பலர் ‘நர்மதாவின் மறுபிறவி என்று நம்பி அவரை பார்க்க கூடினார்கள்,

நதியில் நடந்தது சென்றது மட்டுமின்றி அந்த பெண் தன்னை சந்திப்பவர்களுக்கு நாட்டு மருந்து வழங்கினார். எனவே அவரை பலரும் அதிசய சக்தியாக பார்க்க தொடங்கினார்கள். பிறகு அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக மக்கள் நர்மதா ஆற்றில் திரண்டனர்.

இதனையடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காணாமல் மூதாட்டி என்றும் அவருடைய பெயர் ரகுவன்ஷி எனவும் தெரியவந்தது. நர்மதா-வை சேர்ந்த ரகுவன்ஷி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தற்போது அவர் வேண்டுதலுக்காக நர்மதா ஆற்றிற்கு வந்துள்ளார். ஆற்றில் தண்ணீர் அளவு குறைவாக இருந்த காரணத்தால் அவர் ஆற்றில் நடந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. பிறகு ரகுவன்ஷி, “தான் தெய்வம் இல்லை என்றும், ஏறக்குறைய ஒரு வருடமாக புனித யாத்திரை மேற்கொண்டு வருவதாகவும்” அங்கிருந்த மக்களிடம் தெளிவு படுத்தினார்.

Published by
பால முருகன்

Recent Posts

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

27 minutes ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

42 minutes ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

2 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

2 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

3 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

3 hours ago