ஆண் குழந்தைக்காக 11 பெண் குழந்தைகளை பெற்ற பெண்..!

Published by
murugan

இந்தியாவில் சில தம்பதிகளில் ஆண் குழந்தை மேல் உள்ள மோகத்தால் ஆண் குழந்தை பிறக்கும் வரை குழந்தைகள் பெற்றுக் கொள்வதை நிறுத்துவதே இல்லை இது போன்ற காரணத்தினால் தான் நாட்டில் அதிக பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் மாவட்டம் சுரு மாவட்டம் , ஜாத்சர் நகரை சார்ந்த கதி என்ற பெண்  தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் எனதீர்மானம் செய்துள்ளனர். இதனால் இவர் தொடர்ந்து 11 பெண் குழந்தைகளை பெற்றுள்ளார். ஆண் குழந்தை பெற்று எடுக்காததால் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் இந்த தம்பதி கேலியாக பேசியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி இவருக்கு 12-வது குழந்தை ஆண் குழந்தை பிறந்தது. இதில் முதல் மகளுக்கு 22வயதாகிறது. இதில் 2 மகள்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதற்கு முன் மத்திய பிரதேசம் சார்ந்த லட்சுமி என்ற பெண் 10 பெண் குழந்தைகளை பெற்றார். 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 வது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.
அதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண் 12-வது  குழந்தையாக  ஆண் குழந்தை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை  நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…

45 minutes ago

GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்? இன்று ராஜஸ்தான் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…

1 hour ago

Live : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., பத்ம விருதுகள் வழங்கும் விழா வரை.!

சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…

2 hours ago

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  டெல்லியில் உள்ள…

2 hours ago

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

3 hours ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

3 hours ago