தனது ஸ்கூட்டியில் இடித்த டெலிவரி பாயை செருப்பால் அடித்த சிறுமி.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், சிறுமி ஒருவர் தனது ஸ்கூட்டியில் இசவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டெலிவரி பாய் ஒருவர் தவறான பாதையில் இருந்து வந்து அவரது ஸ்கூட்டியில் இடித்துள்ளார். இதனால் தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்தவரை தனது காலனியால் அடிக்க ஆரம்பித்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் சிறுமியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சிறுமி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆன நிலையில் ஓம்டி காவல் நிலையப் பொறுப்பாளர் எஸ்பிஎஸ் பாகேல் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…