சிகிச்சைக்காக வந்த சிறுமி மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம்..!

Published by
murugan

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 17 வயது சிறுமி சென்ற போது அங்கு இருந்த வார்டு ஊழியர் சிவானந்தம் சிறுமியிடம் கீழ்த்தளத்திற்கு செல்லுங்கள் ஊசி போடுகிறேன் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சிறுமி கீழ்த்தளத்திற்கு சென்றதும் சிவானந்தம் ஊசி போட்டு விட்டு சில மாத்திரைகள் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது மற்றொரு ஊழியர்கள் விஷால் மற்றும் சிவனந்தம் இருவரும் சிறுமியைபாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சிறுமி கண்விழித்து பார்த்தபோது தான் பலாத்காரம்  செய்யப்பட்டதை உணர்ந்த அதிர்ச்சி அடைந்த அவர்  போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.புகார் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் செய்த சிவானந்தம் மற்றும்  விஷால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிவானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago