உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 17 வயது சிறுமி சென்ற போது அங்கு இருந்த வார்டு ஊழியர் சிவானந்தம் சிறுமியிடம் கீழ்த்தளத்திற்கு செல்லுங்கள் ஊசி போடுகிறேன் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சிறுமி கீழ்த்தளத்திற்கு சென்றதும் சிவானந்தம் ஊசி போட்டு விட்டு சில மாத்திரைகள் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது மற்றொரு ஊழியர்கள் விஷால் மற்றும் சிவனந்தம் இருவரும் சிறுமியைபாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
சிறிது நேரம் கழித்து சிறுமி கண்விழித்து பார்த்தபோது தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.புகார் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் செய்த சிவானந்தம் மற்றும் விஷால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிவானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…