நித்தியானந்தா ஆசிரமத்தில் நடக்கும் மர்மங்களை போட்டு உடைத்த சிறுமி..!

Published by
murugan

குஜராத் காவல்துறையினர் நித்தியானந்தாவை குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்ய தேடி வரும் நிலையில் அவர் ஆன்லைன் மூலமாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் , நான் குருகுலத்தில் 2013 -ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இருந்தேன். நான் ஒரு சன்னியாசியாக அங்கு இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்து தான் அங்கு நான் சேர்ந்தேன். யோகா பூஜை என அனைத்தும் நன்றாக இருந்தது.
அதேபோல சிறந்த கல்வியும் அங்கு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வருடம் நாங்கள்  குஜராத் ஆசிரமத்திற்கு மாறினோம்.  நித்யானந்தா இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிறகு பல நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சென்று பங்கேற்றோம். பின்னர் நான்  இந்தியாவில் இருந்தேன். எனது இரண்டு அக்கா மற்றும் அவர்களுடன் இரண்டு பேர் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எனது ஒரு அக்காவான தத்துவ பிரியா மட்டும் திரும்பவில்லை. நிந்திகா அக்கா மட்டும் வந்தார். நான் அவரிடம் தத்துவபிரியா எங்கே என கேட்டேன் அவர் சாமியுடன் சென்று விடுவதாக கூறினார். அவர் இன்னும் நித்தியானந்தா கூடவே இருக்கிறார்.
நித்திகா நிகழ்ச்சிகளின் தலைமை நிர்வாகி. எங்கள் இருவரிடம்  அதிக சக்திகள் இருந்ததால்  நாங்கள் பல பேரிடம் சென்று பணம் மற்றும்  இடத்தை வாங்கினோம். அதன் பிறகு நித்திகா மீது அதிக அழுத்தம் குருகுலம் கொடுத்தது.அதில் ஓன்று அம்மா, அப்பா என  யாரையும் பார்க்கக் கூடாது என கூறினார்கள்.
அதன்பின்னர் மூன்றாம் கண் மூலம் எங்களுக்கு சக்திகள் கற்றுக் கொடுத்தார். அதை வைத்து  அதனை நாங்கள்  வெளிப்படுத்தினோம். இதை  தொடர்ந்து அமைச்சர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரை சந்தித்து நிதி திரட்டினர். இது தொடர்ந்து எங்களுக்கு நித்தியானந்தா இலக்கு நிர்ணயித்தார். எங்களுக்கு இலக்காகக் 8 கோடி வரை கொடுக்கப்பட்டது.
மூன்றாம் கண் மூலம் நூறு சக்திகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்து. அதன்மூலம் பணத்தை நாங்கள் திரட்டினோம். ஆண்டாள் விவகாரத்தில்  எங்க அக்கா தவற பேசியதெல்லாம் சாமி சொல்லிக் கொடுத்துதான் எனக் கூறினார்.

Published by
murugan
Tags: Nithyananda

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

4 hours ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

5 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

6 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

6 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

7 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

8 hours ago