முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு..! இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

Published by
பால முருகன்

குண்டூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

குண்டூர் மாவட்டம் ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்னாடி ஏலமண்டலா இவர் தனது குடும்பத்தினர் சாலையில் சென்ற பொழுது மாஸ்க் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்துள்ளார், இதனால் மாஸ்க் அணிய ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்தனர் மேலும் இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதை ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினர் அவரை பார்த்தனர் மீண்டும் அவரிடம் வேகமாக சென்று முகக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர். இதனால் மிகவும் பயங்கரமான கோபமடைந்த அன்னப்பு ரெட்டி தனது வேகமாக சென்று நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து தகராறு செய்துள்ளார். இந்த சண்டை மிகவும் பெரிதாக ஆனதால் ஏலமண்டலாவுடன் வந்த அவரது மகள் பார்த்திமா வை அன்னப்பு ரெட்டி கட்டையால் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் தலையில் பலமாக தாக்கியதால் ரத்தம் கொட்டியுள்ளது வேகமாக மருத்துவனையில் பார்த்திமாவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் பார்த்திமா தந்தை போலீசில் புகார் அளித்தார் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது 4 நண்பர்களும் கைது செய்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

1 hour ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

3 hours ago