பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இருவரும், தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாறி மாறி விமர்சிக்கின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் 1 என்று விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” ஆட்டம் முடிந்து விட்டது. கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தை குறித்த உங்களின் உள்நோக்கங்களை பரப்புவது ஒருபோதும் உங்களுக்கு பாதுகாப்பாக அமையாது.” என பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…