சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் வசித்து வரும் அனுபவ் சிங் ,விபா சிங் தம்பதியர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த அரசு பணியாளர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
இதில் அனுபவ் சிங் ,விபா சிங் இருவருமே தேர்ச்சி பெற்று ,முதல் இரண்டு இடத்தையும் பிடித்து உள்ளனர்.முதலிடத்தை கணவர் அனுபவ் சிங் , இரண்டாம் இடத்தை மனைவி விபா சிங் பிடித்து உள்ளனர்.
இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை கூற முடியாது. நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த தேர்வுக்கு தயாராகினோம். படிக்கும்போது ஒருவருக்கொருவர் உதவும் வகையில் படித்ததை பகிர்ந்து கொண்டோம் என கூறினார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…