மகளீர் தினத்தன்று செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் திருநங்கை…!

Published by
லீனா

வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

திருநங்கைகள் என்றாலே வித்தியாசமான பார்வையுடன் பார்க்கப்படும் இந்த சமூகத்தில், இன்று திருநங்கைகள் பல துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். சினிமா துறை, மருத்துவ துறை, கல்வி துறை, ஊடக துறை, காவல்துறை என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில், வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த திருநங்கை குடிபெயர்ந்தவர்களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் நிலையில், இவரது இந்த சாதனைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இவர் முதன்முதலாக 3 நிமிடம் செய்தி வாசித்த பின் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருநங்கை என்பதால், சிறுவயது முதலே பல கொடுமைகளை அனுபவித்தேன். ஆனால் இன்று திருநங்கையாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago