உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதில் 6 கோடிக்கும் அதிகமாக செலுத்திய முதல் மாநிலமாக திகழ்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 6 கோடியை விட அதிகரித்துள்ளது.
இதுவரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 5,07,22,629 பேரும், இரண்டாவது தவணையாக 94,27,421 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 23.67 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் இந்தியாவில் 6 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…