கேரளாவில் உள்ள கொச்சினை சார்ந்த விமான பைலட்டுகளான சூரஜ் ஜோஸ் மற்றும் சுதீஷ் ஜார்ஜ் இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு தனியார் வங்கியில் இருந்து விமானம் வாங்க ரூ. 4 கோடி கடன் வாங்கி உள்ளனர்.
கடன் வாங்கிய பணத்தில் ஒரு தனியார் விமானத்தை வாங்கியுள்ளனர். இவர்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியாக வந்து உள்ளது.
வங்கியில் வாங்கிய கடனை இருவரும் சரியாக செலுத்தவில்லை. இதனால் அந்த தனியார் வங்கி அவர்களின் விமானத்தை ஜப்தி செய்துள்ளது. வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் விமானம் ஜப்தி செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…