அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில், முதல் கட்ட தேர்தல், 30 சட்டசபை தொகுதிகளில் நாளை நடை பெறுகிறது. அதேபோல், அசாம் மாநிலத்தில், 126 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 47 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…