அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு…!

Default Image

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. அசாமில் 3  கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில், முதல் கட்ட தேர்தல், 30 சட்டசபை தொகுதிகளில் நாளை  நடை பெறுகிறது. அதேபோல், அசாம் மாநிலத்தில், 126 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 47 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்