கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுர விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம், அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் பெயரால் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த துணை தூதரகத்தில் வேலை செய்த ஸ்வப்னா சுரேஷ் முக்கிய பங்கு இருந்தது தெரியவந்தது. இந்த தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர் உட்பட 6 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை நேற்று தனது முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இவர்கள் 3 பேரும் ஹவாலா பணம் சேகரிப்பதில் பங்குகொண்டு இவர்களுக்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்வப்னாவிற்கும், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. சிவசங்கரியின் சிபாரிசில் தான் கேரளா அரசின் விண் வெளிபூங்கா திட்டத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு தெரிந்தே தான் பதவி வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…