பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை வருகிறது. அதன்படி கடந்த 3 மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இறுதி ஆண்டு தேர்வுகள், 2020 செப்டம்பர் இறுதிக்குள் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் முறையில் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…