தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா ,கர்நாடகா ஆகிய மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் வரும் வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்து உள்ளது.
வெங்காயத்தின் விலை தங்கத்தை போல உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.மேலும் ஓட்டல்களில் வெங்காயத்தின் பயன்பாடு பாதியாக குறைந்து உள்ளது. சமீபத்தில் சென்னையில் பிரியாணியின் விலை அதிகரித்து உள்ளது.பிரியாணி சமைக்க அதிக வெங்காயம் தேவைப்படுவதால் இதனால் விலையை உயர்த்தியதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறினர்.
இந்நிலையில் மத்திய அரசு வெங்காயத்தை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரு கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. அதில் மொத்த வியாபாரிகள் 25 டன்னும் , சில்லரை வியாபாரிகள் 05 டன் வரை மட்டுமே வெங்காயத்தை விற்பனை செய்யவேண்டும் என கூறியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…