மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த 34வயதான நபரை, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள புனேவில் 34 வயதான நபர் தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மும்பை பிம்ப்ரி – சின்ச்வாட் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் கூற்றுப்படி, குற்றச்சாட்டப்பட்ட அந்த நபர் தனது வீட்டில் வைத்து மகளை 15 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டுமின்றி கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகிலுள்ள காலியான கியோஸ்க்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து திகி காவல்நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் தனது கார்களை பல்வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டுபவர் என்றும், புகார் கொடுத்தவர் அவரது மனைவி என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து சனிக்கிழமையன்று குற்றச்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்திய தண்டனை சட்டமான 376,376(2) (f) பிரிவுகளின் கீழ் 3,4,7 ஆகிய பிரிவுகளையும், போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…