Categories: இந்தியா

மகளையே பாலியல் கொடுமை செய்த தந்தை ..! 2 வருடங்களுக்கு பிறகு வெளியான நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ!

Published by
அகில் R

பீகார் : பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் உள்ள ஒரு இடத்தில் தந்தையே அவரது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை அவரது மகள் ஆதாரத்துடன் வீடியோ பதிவு செய்து போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வீடியோவானது வெளியாகி உள்ளது என தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தைக்கு எதிராக இந்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டு நீதி கேட்டுள்ளார். வீடியோவை பெற்ற உடனேயே, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பத்திற்கு அவரது அம்மாவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதற்கான காரணங்களையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த கேவலமான சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் வெளியான இந்த வீடியோவில் அந்த பெண்ணை அவரது தந்தை பிடிவாதமாக மகளை பாலியல் தொல்லை கொடுப்பது பதிவாகியிருக்கும்.

மேலும், சம்பவம் நடந்ததில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமி சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

5 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

5 hours ago
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago
பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago