குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (48) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) ஜவுளி தொழிலதிபர். இவர் மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் மகளுக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இவர்களின் திருமணத்தை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருந்தது.இந்நிலையில் இருவீட்டினரும் அடிக்கடி பேசி, பழகி வந்து உள்ளனர்.இதில் மணமகனின் தந்தை ராஜேஷ் , மணமகளின் தாய் சிந்து (வயது 46). (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) இவர்கள் இருவரும் ஏற்கனவே நண்பர்களக இருந்து உள்ளனர்.
இதையெடுத்து கடந்த 10-ம் தேதியில் இருந்து மணமகனின் தந்தை ,மணமகளின் தாயும் காணவில்லை. இதனால் இரு குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர். இவர்கள் காணாமல் போனதால் இவர்கள் பிள்ளைகளின் திருமணம் நின்றுவிட்டது.
சிந்து , ராஜேஷ் இருவரும் திருமணத்திற்கு முன்பே நெருக்கமாக பழகி வந்து உள்ளனர். பின்னர் சிந்து ஒரு வைர கைவினைஞரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…