மேற்கு வங்கத்தில், ஒரு கிராமத்தில் வசித்த தாய் மற்றும் மகள்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதாக சூனியக்காரி என்று கூறி விரட்டியடிக்கப்பட்டனர். இதனையடுத்து, அந்த குடும்பம் வேறு கிராமத்தில் குடிபெயர்ந்தது. இந்நிலையில், தனது சொந்த கிராம மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை தாங்க முடியாத அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் சுர்கி, வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று அந்த கிராம மக்களுக்கு உதவி வருகிறார்.
இதுகுறித்து அப்பெண் கூறுகையில், தனது 10 வயதில் அந்த கிராமத்தினரால், தனது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைவு கூர்ந்தார். பெண் குழந்தைகளை படிக்க வைத்ததால், தனது தாயை சூனியக்காரி என முத்திரை குத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், கிராமமே கொரோனாவால் மூச்சுத்திணறும் நிலையில், அவர்கள் செய்த கொடுமைகளை மறந்து, கிராம மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்து உதவி வருவதற்காக தெரிவித்துள்ளார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…