போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி துவாலா கவுன் நகரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக காவலர் காரை நிறுத்தியுள்ளார். ஆனால் காரை ஒட்டிய ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வழியில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி வேகமாக சென்றுள்ளார்.
இதனையடுத்து, காரின் முன் பக்கத்தில் சிக்கிக்கொண்ட காவலர், சில மீட்டர் தூரம் தொங்கியவாறு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் ஓட்டுனரை வலது புறமாக இயக்க போலீஸ்காரர் இடதுபுறமாக கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…