மனைவியுடனான தகராறு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை மருத்துவர் செய்து கொண்டுள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்து 42 வயது மதிப்புள்ள ஆண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குளிப்பதற்கு முன்பு அடையாள அட்டையையும், மொபைலையும், முககவசத்தையும் பாலத்தின் மீது விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் தற்கொலை செய்தவர் யார் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த ஆண் குண்டூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஏ. சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மகனின் தற்கொலை கூறிய சீனிவாசனின் தந்தை, அவரது மகன் மற்றும் மருமகளுக்கிடையில் சிறிய தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…