பொருளாதார நெருக்கடியால் ஆந்திராவில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராமாநிலம் அனந்தபூர் ,மாவட்டத்தில் தர்மவரத்தை பகுதியில் வசித்து வந்தவர் பனிராஜ். இவருக்கு சிரிஷா என்ற மனைவியும் 15 வயதுள்ள மகன் உள்ளனர். இவர் அப்பகுதியில் வெல்லம் விற்று வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் பனிராஜின் தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிழந்தார், மேலும் அதனை தொடர்ந்து பணிராஜ் மற்றும் சிரிஷா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் இதனால் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பற்று குணமடைந்து வீடு திரும்பினர். அதற்கு பிறகு பனிராஜ் வழக்கம் போல் வெல்லம் வியாபாரத்தை தொடங்கி விருதுவந்துள்ளார், ஆனால் அவருக்கு தெரிந்தவர்கள் பனிராஜிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்கள், இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடிந்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு கடன் தொல்லயையும் இருந்ததால் கவலையடைந்த கணவன், மனைவி இருவரும் தங்கள் வீட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…