வெள்ளத்தால் பலி எண்ணிக்கை அசாமில் 107 பேர்,பீகாரில் 11 பேர் ஆக உயர்ந்துள்ளது.!

Published by
கெளதம்

வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அசாமில் 107 ஆகவும் பீகாரில் 11 ஆகவும் உயர்ந்துள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மற்றும் அசாம் ஆகிய இரண்டும் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. தற்போது பேரழிவு தரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார்:

சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, கோசி உட்பட இங்குள்ள கிட்டத்தட்ட பெரிய ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் மாநிலத்தில் நிரம்பி வழிகின்றன என்பதால் மாநிலத்தின் 38 மாவட்டங்கள் வெள்ளத்தினால் இதுவரை 38 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 11 பேர் உயிர் இழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் 19 நிவாரண முகாம்களில் 25,000 க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 5.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பராமரிக்க 989 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் மாநில பேரிடர் மறுமொழிப் படை மற்றும் தேசிய பேரிடர் மறுமொழிப் படை கொண்டு இந்த மீட்டு பணியில் குறைந்தது 22 அணிகளை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி வருகிறது.

இதற்கிடையில், அசாமில் இதுவரை 107 பேர் வெள்ளத்தில் இறந்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 208 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன மேலும்,மாநிலத்தில் கிட்டத்தட்ட 93,000 ஹெக்டேர் பயிர் இன்னும் நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ளம் மற்றும் கொரோனா தவிர, நிலச்சரிவுகளுடன் அம்மாநிலம் போராடி வருகிறது. மே மாதத்திலிருந்து, இங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

21 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

13 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

14 hours ago