சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.!

Published by
murugan

நேற்று மத்திய பிரதேசத்தின் பார்கி அணை கால்வாயில் இருந்து  13 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், ராகுல் என்ற மோனு விஸ்வகர்மா (30), மலாய் ராய் (25), கரண் ஜாகி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் விஸ்வகர்மா என்ற முக்கிய குற்றவாளிக்கு உடல்நிலை சரியில்லாமல், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு விஸ்வகர்மா இறந்தார் என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜி பி கண்டேல் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை இறந்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் இருந்து சில பொருட்களை வாங்கச் சென்றபோது கடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிச்சுவா கிராமத்திற்கு அருகிலுள்ள பார்கி அணை கால்வாயில் அந்த சிறுவனின் உடல் மிதந்து கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் வேலையில்லாமல் இருந்ததாலும், கடந்த ஒரு மாதமாக பணம் இல்லாததாலும் தான் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறினார். அவர்கள் ரூ .2 கோடி கேட்டநிலையில்,  ரூ .8 லட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த சிறுவனை கொன்றனர் என கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

2 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

4 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

6 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

6 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

7 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

9 hours ago