திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கேரள பகுதியில் உள்ளது பாம்பாறு. இந்த பாம்பாறு ஆற்றை, தாய் யானையுடன் இணைந்து குட்டியானையும் கடக்க முயன்றுள்ளது. அப்போது குட்டியானை எதிர்ப்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள வனத்துறையினர், குட்டி யானையை கயிறு கட்டி மீட்டு, வனத்துறை முறைப்படி அடக்கம் செய்தனர். குட்டி யானை நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் வனத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…