Categories: இந்தியா

தசரா நிகழ்ச்சியில் நடந்த கொடுமை.! 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்.!

Published by
செந்தில்குமார்

சத்தீஸ்கரின் கபீர்தாம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) தசார விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது, தனது தாத்தாவுடன் அங்கு நடைபெற்ற தசார விழாவைக் காணச் சென்ற மூன்று வயது சிறுமியை 40 வயதான ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கவர்தா சிட்டி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சிறுமிக்கு தாகம் எடுத்ததால், அருகில் உள்ள வீட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார்.

தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது அந்த சிறுமியை காணவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் தாத்தா அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்துள்ளார் அப்பொழுது அங்கிருந்த ஒரு வீட்டில் இருந்து சிறுமியின் அழுகை சத்தத்தைக் கேட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அங்கே, ஒரு நபர் அந்த சிறுமியைப் பிடித்து வைத்துள்ளார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டப்பிறகு, காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சம்பா இடத்திற்கு வந்து, துர்கேஷ் படேல் என்கிற அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட துர்கேஷ் படேல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோவில் துர்கேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago