காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ,மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 5 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து,மத்திய அரசு தலையீட்டால்தான் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாடியது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் தற்போது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…