முழுமையான பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி யாருக்கு என ஆவலாக அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தாமதமாவது குறித்து தேர்தல் ஆணையம் இரண்டாவது முறையாக விளக்கம் அளித்துள்ளது.
அதில், நள்ளிரவு வரை தேர்தல் வாக்குகள் என்ணுவதற்கான நேரம் நீளும், எனவே முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரிகள் அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…