ஒடிசாவில் ஆயிரத்து 260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள ஐஐடியை புவனேஸ்வர் இளைஞர்களுக்காக அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் குர்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் அமைக்கப்பட்டுள்ள ஐஐடி, இளைஞர்களுடைய கனவுகளின் இடமாக மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் இடமாகவும் அமையும் என்றார். தற்போது பாஜக ஆட்சிக்காலத்தில், ஒடிசா பெண்கள் முன்னேற்றத்துக்காக 35 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்மூலம் தற்போது 70 சதவீத ஒடிசா இல்லங்களில் இந்த சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளதாக மோடி கூறினார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…