லடாக்கில் 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை சீன இராணுவம் ஆக்கிரமித்து கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா பாங்கோங்கிடிசா மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அத்துமீறியதாக கூறியதை அடுத்து இந்தியா – சீனா எல்லையான எல்ஏசி எனப்படும் கட்டுப்பாட்டின் கோட்டு பகுதியில் சீனா இராணுவ வீரர்களை குவித்தது. அதனையடுத்து இந்தியா – சீனா இராணுவ வீரர்களிடையில் கடந்த மே மாதங்களில் மோதல் ஏற்பட்டதை அடுத்து பல இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து சீனா இராணுவ வீரர்களை எல்ஏசி கட்டுபாட்டு கோட்டின் கீழ் குவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் சீனா தனது இராணுவ படைகளை டெப்சாங் சமவெளியில் இருந்து சூஷூல் பகுதி வரை குவித்துள்ளதாகவும், மேலும் சீனா படை வீரர்கள் டெப்சாங் சமவெளியில் பேட்ரோலிங் பாய்ண்ட் 10 முதல் 13 வரையிலான தூரத்தில் உள்ள 900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது என்று கருதுவதாக கூறியுள்ளார். மேலும் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 12 சதுர கி.மீட்டர், சூஷூல் அருகே உள்ள பகுதிகளில் 20 சதுர மீட்டர், பாங்கோங் சோ ஏரி அருகே 65 சதுர கி.மீட்டர் பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக இந்தியா கருதுவதாக அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…