இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை…. அதன் பின் நடந்த துயர சம்பவம்!

Published by
Rebekal

இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை, மருத்துவமனை கூட்டிச்சென்ற பின் உயிரிழந்ததால் சோகத்தில் குடும்பத்தினர்.

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ரூகர் எனும் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தம்பதிகள் தங்களது இரண்டு வயது குழந்தை சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் சென்ற நேரம் அந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை.

எனவே அங்கிருந்த கமெண்டர் தான் அந்த குழந்தையை பரிசோதித்துள்ளார். பின் அவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த குழந்தையின் பெற்றோர்கள் அந்த குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்து இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தாயின் மடியில் கிடந்த குழந்தை திடீரென அசைந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அஸ்ஸாம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.

ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிருடன் தான் இருந்துள்ளது, தற்பொழுது சிறிது நேரத்திற்கு முன்பதாக தான் இருந்துள்ளதாக கூறியதுடன் சரியான நேரத்திற்கு அழைத்து வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். குழந்தை தற்பொழுது தான் இறந்துள்ளது ஆனால், கமெண்டர் சொன்னதை கேட்டு வைத்திருந்ததால் தான் இந்த நிலை என்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக அவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், காவலர்களும் தவறாக மருத்துவம் பார்த்த கமெண்டரை கைது செய்து சிறையிலடைத்துள்ளதுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

44 minutes ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

2 hours ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

2 hours ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

2 hours ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

4 hours ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

4 hours ago