பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் LLR பதிவு செய்து விட்டு,சம்மந்தப்பட்ட பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி பெற்ற பின்னர்,ஆர்.டி.ஓ அதிகாரி முன்பாக வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும்.அதன் பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
ஆனால்,உரிமம் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியில்,பயிற்சி பெற்றால் ஓட்டுநர் பரிசோதனை தேவையில்லை என்ற புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில்,புதிய விதிமுறைகளை தற்போது பயிற்சி மையங்களுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.அதன்படி,
இந்த புதிய நடைமுறையினால் ஓட்டுநர் உரிமம் பெரும் நடைமுறை எளிதாக்கப்படுவதுடன்,2025ம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களை 50% வரை குறைக்கும் நோக்கத்திலும் இந்த புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…