நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா கூறுகையில், நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.நேருவின் நினைவிடத்தை, மறைந்த அனைத்து பிரதமர்களின் நினைவிடமாக மாற்ற நினைப்பது நேருவின் புகழை மறைக்கும் முயற்சியாகும் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…