நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது…! ராஜீவ் கவுடா

Default Image

நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று  காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா கூறுகையில், நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.நேருவின் நினைவிடத்தை, மறைந்த அனைத்து பிரதமர்களின் நினைவிடமாக மாற்ற நினைப்பது நேருவின் புகழை மறைக்கும் முயற்சியாகும் என்றும்  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்