சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும். சபரிமலையின் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும்.சபரிமலை பிரச்னையில் ஆளுங்கட்சியும் பாஜகவும் எடுக்கும் நிலைப்பாடு சிந்திக்கவே முடியாதது .சபரிமலை பெயரில் ஆதாயம் தேடுவது சரியல்ல. தேட நினைப்பவர்களுக்கு எதிர்வினைகள் நிகழும் என்றும் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…