உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
மூளைச்சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று நடைபெறும் அறுவை சிகிச்சை தமிழகத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்படும் இதயம், அதிகளவில் வெளிநாட்டினருக்கே பொருத்தப்படுவதாக, NOTTO என்ற அமைப்பு புகார் கூறியிருக்கிறது.
தானமாக பெற்று நடைபெறும் இதய மாற்று சிகிச்சையின் மொத்த எண்ணிக்கையில், 25 சதவிகித அளவு வெளிநாட்டினருக்கே பொருத்தப்படுவதாகவும், 33 சதவிகித அளவு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பயனடைவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், வெளிநாட்டினர் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…