கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை காஷ்மீரில் குவித்தது மத்திய அரசு! அச்சத்தில் மக்கள்!

Published by
மணிகண்டன்

காஷ்மீரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாலும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் வரகூடும் என உளவுத்துறை எச்சரித்ததன் பெயரிலும் காஷ்மீர் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே பணியர்மார்த்தபட்டுள்ளனர். கூடுதலாகா  20 ஆயிரம் வீரர்கள் அமர்நாத்யாத்திரையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கு தான் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இந்த வீரர்கள் தேர்தல் பணியின் போதும் பயன்படுத்தபடுவார்கள் என்பதால் தற்போதே அங்கு பையமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் கூடுதல் பாதுகாப்பால், பீதி அடைந்த காஷ்மீர் மக்கள் இன்னும் 2,3 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை இப்போதே வாங்கி வைத்து வருகின்றனராம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

9 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

11 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

11 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

13 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

14 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

15 hours ago