Manipur riots [Image source : AFP]
மணிப்பூரில் இரு பெண்களை ஆடைகளின்றி ஒரு கும்பல் இழுத்து தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ விசாரணை செய்ய உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரமானது ஊரறிந்த தகவலாக மாறிவிட்டது. இந்த கலவரத்தின் போது இரு பெண்களை ஒரு கொடூர கும்பல் ஆடைகளின்றி இழுத்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான பிறகு மணிப்பூரின் நிலவரம் இந்தியாவையே பதறவைத்தது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், இது தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க ஆரம்பித்தன.
இந்நிலையில், இரு பெண்கள் பாதிக்கப்பட்ட வீடியோ தொடர்பாகவும், மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மணிப்பூர் கொடூர வீடியோ தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…
டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…