Categories: இந்தியா

மணிப்பூர் கொடூரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு.!

Published by
மணிகண்டன்

மணிப்பூரில் இரு பெண்களை ஆடைகளின்றி ஒரு கும்பல் இழுத்து  தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ விசாரணை செய்ய உள்ளது. 

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரமானது ஊரறிந்த தகவலாக மாறிவிட்டது. இந்த கலவரத்தின் போது இரு பெண்களை ஒரு கொடூர கும்பல் ஆடைகளின்றி இழுத்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான பிறகு மணிப்பூரின் நிலவரம் இந்தியாவையே பதறவைத்தது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், இது தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க ஆரம்பித்தன.

இந்நிலையில், இரு பெண்கள் பாதிக்கப்பட்ட வீடியோ தொடர்பாகவும், மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மணிப்பூர் கொடூர வீடியோ தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

10 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

47 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago