உத்தர பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி சாறு ஏற்றப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் அந்த மருத்துவமனையை இடிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி சாறு தவறுதலாக ஏற்றப்பட்டு அவர் உயிரிழந்தார், இதனால் கடந்த வாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரயாக்ராஜில் உள்ள அந்த குளோபல் மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி மையம் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டது எனக்கூறி அதை இடிப்பதற்கான நோட்டீசை அனுப்பியுள்ளது. மேலும் அதிகாரிகள் உத்தரவின்படி வெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவின்படி வெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை காலி செய்ய வேண்டும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…