பிரதமர் குறித்து கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் சர்சைக்குரியதாகியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ஆகிய சசிதரூர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் குறித்து ஒரு கேலி சித்திரம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அச்சித்திரத்தில் பிரதமர் மோடியின் காதைப்பிடித்து ஸ்ரீராமன் பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், இச்சித்திரமும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜக தலைவர் சோபா என்பவர் பிரதமர் மோடி குறித்து வரைந்த சித்திரத்திற்கு பதிலடியாக சசிதரூர் இந்த சித்திரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் குறித்து வெளியிட்டுள்ள இந்த கேலிச்சித்திரம் சர்ச்சைக்குரிது என பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…