திருமணத்தில் மணமகன் அருகில் அமர்ந்திருக்க மணமகள் லேப்டாப்பில் வேலை செய்யும் சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உட்கார்ந்து வேலைப்பார்த்து வருகின்றனர். இது பலரின் தனிப்பட்ட வாழக்கையில் சிக்கலை ஏற்படுத்தவும் செய்கிறது. மேலும் ஊரடங்கில் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சியில் 50பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். கலந்து கொள்ள முடியாதவர்கள் Zoom ஆப் மூலம் திருமணத்தை கண்டு திருப்தி அடைகின்றனர்.
இந்த நிலையில், தற்போது ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது மேடையில் மணமகள் லேப்டாப்பை வைத்துக் கொண்டு தொலைபேசியில் பேசுகிறாள். அவளது அருகில் மணமகன் அமர்ந்து கொண்டு அவள் செய்வதை பார்க்கிறார்.
இந்த சுவாரஸ்யமான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் திருமணத்திலும் வேலை செய்கிறாரா..? அல்லது Zoom திருமணமா..? என்றும், அவர்களுக்கு என்ன கொடூரமான பாஸ் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…