தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்!வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணமகன்!அதிர்ச்சி தகவல்!

Published by
Sulai

தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்.அதிர்ச்சி அடைந்த மணமகனின் குடும்பத்தினர்.

கேரளாவில் உள்ள திருரான்கடி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற இருந்துள்ளது.முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணப்பெண் மண்டபத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.

விசாரணையில் அவர் காதலனுடன் சென்றது தெரியவந்துள்ளது.இதனால் மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தங்களது குடும்ப மானம் போய்விடுமோ என்று கவலை அடைந்துள்ளனர்.

இதனை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறொரு மணப்பெண்ணை தேடியுள்ளனர்.இதன் காரணமாக செருப்பரா பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பார்த்துள்ளனர்.

அந்த பெண் ஒத்துக்கொண்ட நிலையில் அதே முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இதனால் மணமகனும் அவரின் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.பின்னர் காதலனுடன் சென்ற அந்த பெண் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

5 minutes ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

35 minutes ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

1 hour ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

3 hours ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

3 hours ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

4 hours ago