Categories: இந்தியா

பகத்சிங் தூக்கிலிவது தொடர்பாக நாடக ஒத்திகை பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…!

Published by
லீனா

பள்ளியில் பகத்சிங் வேடத்தில் நடிக்கவிருந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பகத்சிங் தூக்கிலடப்படும் சமயத்தை நடித்து பார்த்த போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியை சேர்ந்தவர்கள் நாகராஜ்-பாக்கியலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் உள்ளனர் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் நாளை தனியார் பள்ளியில் நடக்க உள்ள கன்னட ராஜ்யோத் சபா விழாவில் இவர் பகத்சிங் வேடமடைந்து நடிக்க உள்ளார். இதனை எடுத்து சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பகத்சிங் தூக்கிலிடும் காட்சியை நடித்து பார்த்துள்ளார். அப்போது அவர் தனது முகத்தை துணியால் மூடி  கழுத்தில் கயிற்றை கட்டி சோபாவில் இருந்து கீழே குதித்துள்ளார். அந்த சமயத்தில் அவரது கழுத்தை கயிறு இறக்கி உள்ளது.

வீட்டில் யாரும் இல்லாததால் அவரை யாரும் காப்பாற்ற இயலவில்லை. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் தனது மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து  கதறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து, பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

5 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

30 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

49 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

52 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago