கர்நாடகாவில் கடந்த மே மாதம்சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று எந்தக் கட்சியும் பெரும்பான்மை அடையாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது.
கர்நாடக அரசின் அமைச்சரவையில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய தெரிகின்றது.இதையடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் தொடர் பரபரப்பு நீடிக்கின்றது.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…