டெல்லியை சேர்ந்த மஞ்சு கோயல் (44) விதவையான இவர் அங்குள்ள ஒரு வீட்டில் 6 மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார். அங்குள்ள சில வீடுகளில் வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மஞ்சு வசிக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ் பஹ்வா தனது வீட்டிலிருந்து மஞ்சு ரூ. 3,00000 திருடியதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சதீஷ் பஹ்வா மற்றும் அவரது மகன் பங்கஜ் இருவரும் சேர்ந்து மஞ்சுவை கடுமையாக தாக்கினர்.அதில் மஞ்சு படுகாயம் அடைந்துள்ளார்.
பின்னர் மஞ்சு சகோதரர் முகேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உனது சகோதரி எனது வீட்டில் திருடி விட்டார். அதனால் அவரை அடித்து உள்ளோம் எனக் கூறினார். தகவலறிந்து அங்கு வந்த மஞ்சுவின் சகோதரர் படுகாயமடைந்த மஞ்சுவை வீட்டுக்கு கொண்டு சென்றார். பின்னர் மருத்துவர் வீட்டுக்கு வருவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முகேஷ் கூறுகையில் , சதீஷ் மற்றும் அவரது மகன் பங்கஜ் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எனது சகோதரியை அடித்துக் கொன்று விட்டார்கள் மேலும் சகோதரியிடம் இருந்து 60,000 பணத்தை பிடுங்கிக் கொண்டார்கள் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஸ் மற்றும் அவரது மகனை கைது செய்துள்ளனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…