காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்திர பிரதேச முதல்வர் பற்றி, கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது பற்றி, தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ” என் மீதான போய் செய்திக்காக பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றால், பணியாளர் பஞ்சம் ஏற்படும் என்றும், உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்நாத் முறையாக செயல்படவில்லை என்றும், கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் பிரசாந்த் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…