திருவனந்தபுரத்தில் கடந்த 26-ம் தேதி கேரளா மகளிர் ஆணையத்தின் சார்பில் அதாலத் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் புகார் கொடுத்தனர். அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 73 வயது மதிப்புத்தக்க மூதாட்டி ஒருவர் தனது 87 வயது மதிப்புத்தக்க கணவர் மீது புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் , அரசு பன்னிரண்டு உயிர் பெற்று நான் 10 வருடங்களுக்கு முன் வயநாட்டில் 71 வயதான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அவர் தனது மனைவி இறந்து விட்டதாகவும் , தனது மகளுக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறினார். அதை நம்பி நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
பத்து வருடங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எனக்கு ஓய்வின் போது கிடைத்த 15 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மயமாகி விட்டார்.
இதுதொடர்பாக போலீசிடம் புகார் கொடுத்தேன். விசாரணையில் பல பெண்களை திருமணம் செய்ததாகவும், குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து மோசடி செய்ததும் தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் கூறியிருந்தார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…