43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது.
இந்த கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இவருடன் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டில் இருந்து விலக்கு கோர மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன. நடப்பாண்டில் நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…