மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து தரப்பினரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், அஸ்ஸாம், கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட கட்லிசேரா கிராமத்தை சேர்ந்த முதியவர் மஹ்மூத் அலி. இவருக்கு வயது 116. இவரது உடல்நிலையை பொறுத்தவரையில், கால்கள் நடக்க இயலாத நிலையில் உள்ளதால், மற்றவரின் உதவியுடன் தான் எங்கு வேண்டுமானாலும் செல்லுவார்.
இந்நிலையில், நாளை வாக்களிக்க உள்ள இவரை நாற்காலியின் உதவியுடன் தூக்கி வரவுள்ளார்கள். இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த தள்ளாடும் வயதிலும் தாம் வாக்களிப்பதை இளைஞர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…